402
பாலியல் தொழிலுக்கு பாதுகாப்பு கேட்டு வழக்குத் தொடுத்த வழக்கறிஞருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்த ராஜா முருகன் என்ற வழக்க...

386
புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 3 குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழங்கறிஞர்கள் சங்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. சென்னை உயர் நீதிமன்ற வள...

1032
சென்னை திருவொற்றியூரில் திருமண நாளை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வழக்கறிஞர் , லாரியின் பின் பக்கம் மோதியதில், அவரது 5 வயது மகன் பரிதாபமாக உயிரிழந்தான். நண்பரின் மோட்டார்...

277
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை அருகே நிலத்தகராறு தொடர்பாக மத்தியஸ்தம் செய்த வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் இரு பெண்களை காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்தனர். வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த ராமசாமி...

743
வந்தவாசி அருகே வாகன சோதனையின் போது உதவி ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது 2 வழக்குகள் பதிவு செய்த போலீசார், அவரை சாலையில் வைத்து சட்டையை கழற்றி தாக்கிய சம்பவத்தின் வீடியோ வெளியாகி...

403
காவல்  அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் யுடியூபர் சவுக்கு சங்கரை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஒவ்...

321
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரி செல்வம் என்பவரின் வீடு மீது நள்ளிரவில் வந்த கும்பல் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றதில் பொருட்கள் சேதமடைந்தன. ரேஷ...



BIG STORY